Tag: Court order

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானை , அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails

அர்ச்சுனா ராமநாதனுக்கு பிடியாணை உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ...

Read moreDetails

தேசபந்து அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது, ​​அப்போதைய மேற்கு மண்டலப் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னக்கூன் மற்றும் கொழும்பு வடக்கு ...

Read moreDetails

12 ஆண்டுகளுக்குப் பின் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுர உயர் நீதிமன்றம் உத்தரவு!

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவமனை சுகாதார உதவியாளர் ஒருவருக்கு, 12 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பின்னர் வட ...

Read moreDetails

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

புதிய மக்கள் முன்னணித் தலைவர் சுகீஸ்வர பண்டாரவை அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது. 2022-ல் ...

Read moreDetails

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர். பயங்கரவாதத் ...

Read moreDetails

பாலின மாற்று சுற்றறிக்கைகளை வலுவற்றதாக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

பெண்களும் ஆண்களும் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் சுற்றறிக்கைகளைச் செல்லாததாக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு ...

Read moreDetails

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் ...

Read moreDetails

‘தித்வா’ பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!

'தித்வா' புயலால் ஏற்பட்ட சேதங்களைக் குறைப்பதற்கான தயார்நிலைத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிய அரசின் செயல், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் ...

Read moreDetails

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

Read moreDetails
Page 2 of 30 1 2 3 30
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist