• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/12
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி மாதம் 19 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனது சட்டரீதியான வருமானத்தை மீறி 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் ஆதனங்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின்போது பிரதிவாதியான மேர்வின் சில்வா சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிக்கு இன்றைய தினம் வழக்கு விசாரணையில் ஆஜராக முடியாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி மேலதிக சாட்சி விசாரணையை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் சாட்சிகள் இருவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தனது சட்டரீதியான வருமானத்தை மீறி 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் ஆதனங்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related

Tags: Court ordermerwin silvasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

Next Post

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

Related Posts

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!
இலங்கை

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

2025-12-12
ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு  மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!
இலங்கை

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

2025-12-12
செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !
இலங்கை

செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !

2025-12-12
பிரதி சபாநாயகரை சந்தித்தார் பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர்
இலங்கை

பிரதி சபாநாயகரை சந்தித்தார் பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர்

2025-12-12
டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!
கிரிக்கெட்

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

2025-12-12
கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு
ஆசிரியர் தெரிவு

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

2025-12-12
Next Post
ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

0
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு  மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

0
ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

2025-12-12
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2025-12-12
ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு  மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

2025-12-12
செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !

செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !

2025-12-12
இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !

2025-12-12

Recent News

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வாய்ப்பு!

2025-12-12
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2025-12-12
ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு  மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

2025-12-12
செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !

செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !

2025-12-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.