முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ...
Read moreDetailsஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி ...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சமர்ப்பணங்களை பரிசீலித்த ...
Read moreDetails2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ...
Read moreDetailsகொழும்பு, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணியை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. நேற்று காலை கொழும்பு கல்கிஸ்ஸை ...
Read moreDetailsமுன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ...
Read moreDetailsபோதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ...
Read moreDetailsஇலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தாக்கல் செய்த கோரிக்கை மனு மீதான ...
Read moreDetailsமித்தெனியவில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரிக்கு விதிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ...
Read moreDetailsமின்னேரியா தேசிய பூங்காவில் சுற்றித் திரிந்த ஒரு யூனிகார்ன் எனும் செல்ல பெயரிடப்பட்ட யானையை வேண்டுமென்றே சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை அரசு பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவும், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.