Tag: Court order

288 பேர் உயிரை காவுகொண்ட விமான விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் 288 பேர் உயிரிழந்த வழக்கில், ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதித்து ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுக்களை சேர்ந்த தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் 'வனாதே பொக்கா' மற்றும் பாத்திமா ரெஜினா எனப்படும் 'மெதவச்சியே அக்கா' ஆகிய தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. எஸ். சத்தியானந்த என்பவரை அவமானப்படுத்தி, அவரது அடிப்படை மனித உரிமைகளை ...

Read moreDetails

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெ ரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ...

Read moreDetails

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு சார்பாக, 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு போலிப் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையான இருவர் மற்றும் ...

Read moreDetails

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடையாற்றிய ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மர்மான மரணம் தொடர்பான விசாரணை நேற்று குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன ...

Read moreDetails

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான ...

Read moreDetails

அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம்' (Prevention of Financing of Terrorism Convention Amendment Bill), ...

Read moreDetails

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை தவிசாளர் மற்றும் ...

Read moreDetails
Page 3 of 25 1 2 3 4 25
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist