Tag: Court order

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரருக்குப் பிணை !

பணச்சலவை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக ...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக சாலையை மறித்து பொதுமக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு ...

Read moreDetails

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில் ...

Read moreDetails

விலங்குகளின் பாகங்களிலிருந்து நகைகள் தயாரித்த தொழிலதிபருக்கு 2.1 மில்லியன் ரூபா அபராதம்!

விலங்குகளின் பாகங்களிலிருந்து நகைகள் தயாரித்த தொழிலதிபருக்கு 2.1 மில்லியன் ரூபா அபராதம்! வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தி நகைகளைத் தயாரித்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ...

Read moreDetails

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு; வர்த்தகருக்கு அபராதம்!

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, வண்டுகள் மற்றும் பூச்சிகள் நிறைந்த 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பை மண்ணெண்ணெய் ஊற்றி முழுமையாக அழிக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு ...

Read moreDetails

லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது, ஊழல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அவர் முதலீட்டு உபயோக ...

Read moreDetails

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில் ...

Read moreDetails

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5.7 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளனர். சக்திவாய்ந்த ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், தலா 50 ...

Read moreDetails

2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய, பொது திறைசேரியால் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் போது இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்க ...

Read moreDetails
Page 3 of 30 1 2 3 4 30
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist