Tag: Court order

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட சீன பாலியல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை!

நம்பமுடியாத பல்வேறு ஆபத்தான பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் சீன பிரஜையான 33 வயதுடைய (Chao Xu ) சாவோ ஸு என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ...

Read moreDetails

£270,000 பெறுமதியான ஓவியத்தை திருடிய நபருக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை!

வங்க்ஸியின் புகழ்பெற்ற "பலூனுடன் கூடிய பெண்" அச்சிடப்பட்ட ஓவியத்தைத் திருடியதற்காக லாரி ஃப்ரேசர்(Larry Fraser) என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 13 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ...

Read moreDetails

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 29 பேரில் 26 மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனை!

செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது. ...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகே , நளின் பெர்னாண்டோ ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு!

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம் பலகைகளையும், ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது ...

Read moreDetails

பாலியல் குற்றத்துடன் தொடர்புடைய இங்கிலாந்தின் முன்னாள் சார்ஜென்ட் மேஜருக்கு சிறைத்தண்டனை!

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த ஒரு தொழில் ரீதியான நிகழ்வில் 19 வயது ராயல் ஆர்ட்டிலரி கன்னர் ஜெய்ஸ்லி பெக் என்பவரை ...

Read moreDetails

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களில் மூவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ...

Read moreDetails

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை ...

Read moreDetails

பத்மே தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நீட்டிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை டிசம்பர் 2 ஆம் ...

Read moreDetails
Page 4 of 18 1 3 4 5 18
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist