Tag: Court order

கொலை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

தலவத்துகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட கொலை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலங்கம ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்!

ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர். கம்பளையில் இருந்து ...

Read moreDetails

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் !

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே அத்துமீறிய மீன்பிடியில் ஈடடுபட்ட ...

Read moreDetails

நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட அதுல குமார ராஹுபத்தவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் ...

Read moreDetails

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பாதாள உலகக் குழுத் தலைவரான பேக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ...

Read moreDetails

துஷித ஹல்லோலுவ பிணையில் விடுதலை!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா ...

Read moreDetails

சம்பத் மனம் பேரியை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு!

மித்தெனியவில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில் ...

Read moreDetails
Page 4 of 15 1 3 4 5 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist