நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!
2025-07-07
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
2025-07-07
நவம்பர், முதல் வாரத்திலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் ...
Read moreDetailsமுட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி மூலம் நாட்டிற்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...
Read moreDetailsபுற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் ...
Read moreDetailsஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார ...
Read moreDetailsகொழும்பு - லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், காலை 8 மணிமுதல், 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த ...
Read moreDetailsஅரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரசாங்க ...
Read moreDetailsநாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ...
Read moreDetailsநாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் மற்றும் சகல சுகாதார ஊழியர்களும் வைத்தியசாலைகளுக்கு அறிக்கையிடுவதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ ...
Read moreDetailsவெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு தொற்று மற்றும் நுளம்பு ...
Read moreDetailsஇலங்கையில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்போது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.