Tag: Government

நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்-ஜூலி சாங்!

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார். இணைய பாதுகாப்பு ...

Read moreDetails

மீண்டும் மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியினர் நாடு திரும்பினர்!

இந்தியா சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த விஜயமானது  ஐந்து நாட்கள் கொண்டதுடன் இதில்  ...

Read moreDetails

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றம்!

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. `ஒரு சில அரச ஊழியர்கள்  தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை எனவும், சரிவர நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லையெனவும்  கிடைக்கப்பெற்ற ...

Read moreDetails

நாடு முழுவதும் மின் தடை!

நாடு முழுவதும்  இன்று (சனிக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார  கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேளை மின் ...

Read moreDetails

மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்-நிர்மலா சீதாராமன்!

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். இன்று (வியாழக்கிழமை) சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை-கல்வி அமைச்சு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை ...

Read moreDetails

மகாராஷ்டிரா மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை உயிரிழப்புக்கு மருந்துப் ...

Read moreDetails

அரச பாடசாலைகளின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

தமிழகத்தில் அரச பாடசாலைகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கமை தமிழகத்தில் உள்ள அரச ...

Read moreDetails
Page 10 of 11 1 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist