Tag: Government

முன்னாள் இராணுவத் தளபதி உட்பட நால்வருக்கு பயணத்தடை!

இலங்கையில் இடம்பெற்ற  உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் இன்று தடைகளை ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளுக்கு அமைவாக அரசாங்கம் செயற்படவேண்டியுள்ளது-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் ...

Read moreDetails

நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்-ஜனாதிபதி!

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட ...

Read moreDetails

மின்சார சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால ...

Read moreDetails

சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்கள்-விசேட அறிவிப்பு!

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்!

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம்  நடைபெற்றதுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் ...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை  முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ...

Read moreDetails

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் செயலாற்றும்-விஜித்த ஹேரத்!

சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடா?அரசாங்கம் விளக்கம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist