பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உட்பிரிவின் மூன்றாவது கூட்டம் இன்று (09) நடைபெற்றது. ...
Read moreDetailsபிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார். நாட்டில் உயர்கல்வியின் தரத்தை ...
Read moreDetailsஇங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் ...
Read moreDetailsமல்வானை பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) ஒப்படைப்பதற்குப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ...
Read moreDetailsநாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான எரிபொருள் தேவையை விநியோகிப்பதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ...
Read moreDetails'டித்வா' புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை, மாவட்ட ரீதியில் துரிதப்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து ...
Read moreDetailsஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) காலை இலங்கை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து முக்கிய ...
Read moreDetailsபன்முகத்தன்மை கொண்ட எமது சமூகத்தில், சுயநலமற்ற சேவை, கருணை மற்றும் ஒற்றுமையின் மூலம் சவால்களை முறியடிக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சிவராத்திரி தின ...
Read moreDetailsஒரு நாடாக விரும்பும் மாற்றத்தை அடைவதற்கு, மேம்படுத்தப்பட்ட மனித வளம் அவசியம் என்றும், அதற்காக, குழந்தைகளுக்கு சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ...
Read moreDetailsஇலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராகப் பதவியேற்றுள்ள ஷானன் கோவ்லின் தலைமையிலான தூதுக்குழுவினர், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.