இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!
கேகாலை, கரந்துபன சந்தியில் இன்று (03) காலை சுமார் 6.15 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. ...
Read moreDetails










