Tag: news

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW கார் தொடர்பில் புதிய தகவல்!

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW கார் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பில் ...

Read moreDetails

நாட்டில் குடும்பம் ஒன்றுக்கான மாதாந்தச் செலவு தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் குடும்பம் ஒன்றுக்கான மாதாந்தச் செலவு குறைவடைந்துள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். நாட்டில் குடும்பம் ...

Read moreDetails

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் ...

Read moreDetails

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ட் சிட்டி நிறுவனத்தினால் நன்கொடை!

கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் ...

Read moreDetails

விசேட தினமாக நவம்பர் 03 திகதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...

Read moreDetails

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று தேவை-ஜனாதிபதி!

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதல் இடமாற்றம்-கல்வி அமைச்சு!

தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பில் உள்ள ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர் நியமனம்!

எல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ...

Read moreDetails

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரம்!

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அதன்படி நாடாளுமன்ற தேர்தலிலே வன்னி தேர்தல் தொகுதியிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ...

Read moreDetails

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஆட்சி செய்ய முடியும்-ரணில்!

இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை ...

Read moreDetails
Page 104 of 333 1 103 104 105 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist