இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW கார் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பில் ...
Read moreDetailsநாட்டில் குடும்பம் ஒன்றுக்கான மாதாந்தச் செலவு குறைவடைந்துள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். நாட்டில் குடும்பம் ...
Read moreDetailsபொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் ...
Read moreDetailsகொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் ...
Read moreDetailsஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...
Read moreDetailsதேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ...
Read moreDetailsதேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பில் உள்ள ...
Read moreDetailsஎல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ...
Read moreDetailsவவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அதன்படி நாடாளுமன்ற தேர்தலிலே வன்னி தேர்தல் தொகுதியிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ...
Read moreDetailsஇந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.