Tag: news

எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 17 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய ...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-51% சதவீத வாக்களிப்பு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ...

Read moreDetails

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்குமான போட்டி- மேற்கிந்திய தீவுகள் பந்து வீச தீர்மானம்!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச ...

Read moreDetails

பிரதமர் ஹரிணி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் ...

Read moreDetails

எல்பிட்டிய சபைத் தேர்தல்-12 மணியளவில் 40% வாக்களிப்பு நிறைவு!

காலி -எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு இன்று நண்பகல் 12 மணியளவில் 40% நிறைவடைந்துள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-30% வாக்களிப்பு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார் அத்துடன் எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கு ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-சட்ட மீறல்கள் தொடர்பில் அறிவிப்பு!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது இன்னிலையில் எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள 48 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேர்தல் சட்ட மீறல்கள் ...

Read moreDetails

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி!

இலங்கை மற்றும் சுற்றுலா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் ...

Read moreDetails

பிலிப்பைன்சில் டிராமி புயல்-65 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக ...

Read moreDetails
Page 105 of 333 1 104 105 106 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist