Tag: news

நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-ஜனாதிபதி!

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வணிகச் ...

Read moreDetails

நாட்டைக் கட்டியெழுப்ப தயக்கமின்றி சகல தீர்மானங்களும் எடுக்கப்படும்-ஜனாதிபதி!

நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தமக்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்திற்கோ எந்தக் கட்சியுடனும் விஷேட தொடர்புகள் கிடையாது என்பதால் தயக்கமின்றி சகல தீர்மானங்களையும் எடுப்பதாக ...

Read moreDetails

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை-மாநாடு!

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச ஆராய்ச்சி மாநாடொன்று இன்று  கொழும்பில் இடம்பெற்றுள்ளது. நூலகர்கள், ...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி!

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சிப்பதாக இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சமன் வன்னியாராச்சிகே தெரிவித்துள்ளார் சுமார் நூறு ...

Read moreDetails

கண்டி விரைவு புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகள் கண்டெடுப்பு!

புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகளுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று காலை 06.30 மணியளவில் மருதானையிலிருந்து பெலியத்தை நோக்கிச் சென்ற புகையிரதம் தனது இலக்கை ...

Read moreDetails

வவுனியாவில் குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் வரிசை!

வவுனியா நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து ...

Read moreDetails

யாழ் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

யாழ் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு ...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW கார் தொடர்பில் புதிய தகவல்!

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW கார் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பில் ...

Read moreDetails

நாட்டில் குடும்பம் ஒன்றுக்கான மாதாந்தச் செலவு தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் குடும்பம் ஒன்றுக்கான மாதாந்தச் செலவு குறைவடைந்துள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். நாட்டில் குடும்பம் ...

Read moreDetails

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் ...

Read moreDetails
Page 105 of 335 1 104 105 106 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist