Tag: news

லொஹான் ரத்வத்தே தொடர்பில் புதிய அறிவிப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை ...

Read moreDetails

ஒஸ்ட்ரியா தூதுவர் பிரதமரை சந்தித்தார்!

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser அவர்கள், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதில் இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக ...

Read moreDetails

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-ஜனாதிபதி!

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வணிகச் ...

Read moreDetails

நாட்டைக் கட்டியெழுப்ப தயக்கமின்றி சகல தீர்மானங்களும் எடுக்கப்படும்-ஜனாதிபதி!

நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தமக்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்திற்கோ எந்தக் கட்சியுடனும் விஷேட தொடர்புகள் கிடையாது என்பதால் தயக்கமின்றி சகல தீர்மானங்களையும் எடுப்பதாக ...

Read moreDetails

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை-மாநாடு!

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச ஆராய்ச்சி மாநாடொன்று இன்று  கொழும்பில் இடம்பெற்றுள்ளது. நூலகர்கள், ...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி!

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சிப்பதாக இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சமன் வன்னியாராச்சிகே தெரிவித்துள்ளார் சுமார் நூறு ...

Read moreDetails

கண்டி விரைவு புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகள் கண்டெடுப்பு!

புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகளுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று காலை 06.30 மணியளவில் மருதானையிலிருந்து பெலியத்தை நோக்கிச் சென்ற புகையிரதம் தனது இலக்கை ...

Read moreDetails

வவுனியாவில் குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் வரிசை!

வவுனியா நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து ...

Read moreDetails

யாழ் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

யாழ் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு ...

Read moreDetails
Page 103 of 333 1 102 103 104 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist