Tag: news

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய உதவியின் கீழ் ...

Read moreDetails

நுவரெலியாவில் வாகன விபத்து-19 பேர் காயம்!

நுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வேன் ஒன்றும் ...

Read moreDetails

இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது உண்மையில் ஒரு மாயை-செந்தில்நாதன் மயூரன்!

மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அனுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி ...

Read moreDetails

பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இதில் தாதியர் சேவையை சிறந்த முறையில், ...

Read moreDetails

யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள்!

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வன்னி மாவட்ட வேட்பாளர் யசோதினி கருணாகரன் மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ...

Read moreDetails

சதொச ஊழியர்கள் தொடர்பான வழக்கு- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தொடர்பில் புதிய அறிவிப்பு!

சதொச ஊழியர் குழுவொன்றை கடமையிலிருந்து நீக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்திய வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் ...

Read moreDetails

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி!

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2025 ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதன்படி அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிக்கு பிரதருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார் இதன்போது இலங்கை அரசியல் களத்தில் ...

Read moreDetails

200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் ...

Read moreDetails

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி ...

Read moreDetails
Page 102 of 333 1 101 102 103 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist