Tag: news

அவிசாவளையில் விபத்து-எட்டு பேர் காயம்!

அவிசாவளை பிரதான வீதியின் கொட்டபொல தண்டவாளத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் எட்டு பேர் காயமடைந்து ...

Read moreDetails

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது இதன்போது ...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் அமெரிக்க தூதுவர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ...

Read moreDetails

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு புதிய அதிகாரி!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக கடமையாற்றிய ஹர்ஷ இலுக்பிட்டிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவரை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை ...

Read moreDetails

ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை தாக்கிய ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி பல மாநிலங்களில் வீசிய சூறாவளியால் ...

Read moreDetails

நுகர்வோர் பணவீக்கம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 ...

Read moreDetails
Page 124 of 333 1 123 124 125 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist