Tag: news

கலால் ஆணையர் பதவியில் மாற்றம்!

கலால் ஆணையர் ஜெனரல் எம். ஜே. .குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நிதியமைச்சராக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ...

Read moreDetails

பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும்-மேத்யூ மில்லர்!

பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணையும் வரை அமெரிக்கா ஓய போவதில்லை என அமெரிக்க வெளியுறவு ...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது!

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. அதன்படி அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் கூடவுள்ளதுடன் ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு-தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நான்கு மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல்-வேட்புமனுக்களுக்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறையும் ,கட்டுப்பணங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், வடமேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் ...

Read moreDetails

அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த 200 மில்லியன் வழங்க அனுமதி!

அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த உலக வங்கி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைவாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதியுள்ளது இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார ...

Read moreDetails

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22 ...

Read moreDetails

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமனம்!

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். அரச புலனாய்வுப் பிரிவின் ...

Read moreDetails

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான ...

Read moreDetails
Page 125 of 339 1 124 125 126 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist