விமல் வீரவன்ச தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்த தினத்தன்று வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்த தினத்தன்று வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய ...
Read moreDetailsபுதிய அமைச்சரவை பதவியேற்று முதன்முறையாக இன்று கூடுகிறது அதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு ...
Read moreDetailsபாகிஸ்தானில் மேலும் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சவூதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளுக்கு ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ...
Read moreDetailsஅண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு ...
Read moreDetailsநாட்டில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...
Read moreDetailsபதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் ...
Read moreDetailsதற்போதைய அரசாங்கத்தின் வௌிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு ...
Read moreDetailsசர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக பங்களாதேஷ் அணியின் சிறந்த சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். முடிந்த டி20 உலகக் கோப்பை தான் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.