Tag: news

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அறிவிப்பு-மின்சார சபை!

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன் அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என ...

Read moreDetails

கொழும்பில் புதைகுழிகள்-இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

கொழும்பில் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இங்குருகொட சந்தியில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக ...

Read moreDetails

கிளப் வசந்த கொலை சம்பவம்-கடுவெல நீதவான் பிறப்பித்த உத்தரவு!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் ...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் மேல் நீதிமன்ற உத்தரவு!

சதொச ஊழியர் குழுவை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசாங்கத்திற்கு நட்டம் விளைவித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் சதொச தலைவர் எராஜ் பெர்னாண்டோ ...

Read moreDetails

மீண்டும் கமிந்து மெண்டிஸ் சாதனை!

நியூஸிலாந்து அணிக்கு எதிராக தற்சமயம் காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் சதம் அடித்துள்ளார் தனது 8 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ...

Read moreDetails

நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்-ஜப்பான்!

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. இன்னிலையில் 11 திட்டங்கள் விரைவில் ...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநர்!

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய ...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் விக்னேஸ்வரனின் கருத்து!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் ...

Read moreDetails

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி-ஜனாதிபதி!

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் ...

Read moreDetails
Page 126 of 333 1 125 126 127 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist