Tag: news

பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழா -46 பேர் உயிரிழப்பு!

கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் 'ஜிவித்புத்ரிகா' பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தனித்தனி நீரில் மூழ்கிய சம்பத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலத்தின் குறைந்தது 15 மாவட்டங்களில் ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுக்கு உலக வங்கி வாழ்த்து!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு உலக வங்கி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் ...

Read moreDetails

நியூயோர்க் நகர மேயர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் விதிப்பு!

நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் (Eric Adams) மோசடி, இலஞ்சம் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பிரச்சார நன்கொடைகள் உட்பட ஐந்து குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இந்த ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று  முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள ...

Read moreDetails

வெளிநாட்டவர்களின் விசா தொடர்பில் புதிய அறிவிப்பு!

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த ...

Read moreDetails

மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியம்-ஜனாதிபதி!

மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு ...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளது-அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ...

Read moreDetails

லிட்ரோ தலைவர் இராஜினாமா-எரிவாயுவிற்கு தட்டுப்பாடா?

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் டிசம்பர் ...

Read moreDetails

பாகிஸ்தான் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் தவணையாக 01 பில்லியன் ...

Read moreDetails

மும்பையில் பெய்த தொடர் மழை-4 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மும்பையில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளை ...

Read moreDetails
Page 127 of 333 1 126 127 128 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist