Tag: news

கட்டுவன – வலஸ்முல்லை வீதியில் விபத்து!

கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த விபத்து இன்று அதிகாலை ...

Read moreDetails

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரிப்பு-ராஜ்நாத் சிங்!

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி, 2023 - 24ம் ஆண்டில் 1.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் அதன்படி அனைத்து ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் ...

Read moreDetails

இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி- இலங்கை அணி அறிவிப்பு!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. அதன்படி, தனஞ்சய டி சில்வா தலைமையிலான ...

Read moreDetails

பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு ...

Read moreDetails

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உயர்நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் விசா வழங்கும் நடைமுறை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இடைநிறுத்தி ...

Read moreDetails

கண்டியில் 65 மணிநேரம் நீர் வெட்டு!

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்ட வாக்கு பதிவு!

ஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது இதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90 ...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர!

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ...

Read moreDetails
Page 128 of 333 1 127 128 129 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist