Tag: news

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா ...

Read moreDetails

நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70 ...

Read moreDetails

நாடாளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானி!

நாடாளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Read moreDetails

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம்-புதிய பிரதமர் அறிவிப்பு!

நாடாளுமன்றம் இன்று பெரும்பாலும் கலைக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி அரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் ...

Read moreDetails

பலமான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்-மஹிந்த ராஜபக்ஷ!

ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

வறட்சியான காலநிலை -10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக, காட்டுத் தீ பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுளை ஹிகுருகமுவ சரணாலயத்தில் ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு!

லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிரமான மற்றும் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் உயிரிழந்துள்ளனர் இதேவேளை நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குறைந்தது ...

Read moreDetails

ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள்!

ஜப்பானில் இசு தீவுகளுக்கு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது நிலநடுக்கம் ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குப் பின்னர், தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியதாக ...

Read moreDetails
Page 129 of 333 1 128 129 130 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist