Tag: news

கல்விசாரா ஊழியர்கள் விசேட அறிவிப்பு!

கல்விசாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். அதன்படி கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தம்மிக்க பெரேராவின் கருத்து!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பத்தொரு வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி கட்சி தனக்கு ...

Read moreDetails

இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி!

ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றிருந்தது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள்!

மன்னார் மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மன்னார் மாவட்டச் செலயகத்தில் நடைபெற்ற விசேட ...

Read moreDetails

தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்!

தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அதன்படி  அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ...

Read moreDetails

கொழும்புக்கான நீர் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை லபுகம நீர்த்தேக்கத்தில் ...

Read moreDetails

நாட்டில் காலநிலையில் மாற்றம்!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

Read moreDetails

வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் குறையும்- பொலிஸ்மா அதிபர்!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட  விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது ...

Read moreDetails

பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற  T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ...

Read moreDetails
Page 211 of 339 1 210 211 212 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist