Tag: news

ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணை மேலும் தாமதம்!

கோட்டை நீதவான் நீதிமன்று பகுதியில் மின்வெட்டு  ஏற்பட்டுள்ளதால்  ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின்சாரசபை ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு ...

Read moreDetails

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்த கலந்துரையாடல்!

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ...

Read moreDetails

கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு-மூவர் படுகாயம்!

கொஸ்கம கடுவெல்ல பகுதியில் இன்று  அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அதன்படி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளனர். குறித்த ...

Read moreDetails

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் வருடாந்திர இடமாற்றத் திட்டத்திற்கு அமைவாக ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் ...

Read moreDetails

தென்னாபிரிக்காவும், இலங்கையும் நல்லிணக்கத்தை அடைவதில் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது அதன்படி இலங்கைக்கு இது ...

Read moreDetails

புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்!

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும் ...

Read moreDetails

அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்-ஜனாதிபதி!

"பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ...

Read moreDetails

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூடு!

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 8 of 332 1 7 8 9 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist