Tag: President

தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ...

Read moreDetails

கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயம்-ஜனாதிபதி!

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம் என ...

Read moreDetails

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் ...

Read moreDetails

அஜர்பைஜான் பயணிகள் விமான விபத்து-நஷ்டஈடு வழங்குமாறு அஜர்பைஜான் ஜனாதிபதி கோரிக்கை!

கஜகஸ்தானில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்யாவிடம் நஷ்டஈடு வழங்குமாறு அஜர்பைஜான் ஜனாதிபதி இலம் அலியேவ் கோரியுள்ளார். விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கும், விபத்தால் சேதமடைந்த ...

Read moreDetails

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம்-சுனில் ஹந்துன்னெத்தி!

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். இன, மத வன்முறைகளைத் ...

Read moreDetails

சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ...

Read moreDetails

“வளமான நாடு-அழகான வாழ்க்கை” குறிக்கோளுக்கு என்னை அர்ப்பணிப்பேன்- ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து!

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான கட்டமைப்பொன்று அவசியம்!

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய ...

Read moreDetails

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாண சபை தேர்தலும் ...

Read moreDetails
Page 10 of 30 1 9 10 11 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist