Tag: scam

இணையவழி நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்புகளை உருவாக்கி, இணையத்தின் மூலம் வணிகம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பண மோசடியில் ...

Read moreDetails

வாட்ஸ்அப், டெலிகிராம் மோசடிகள் குறித்து எச்சரிக்கை!

போலி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகள் மூலம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்து வரும் ஒரு மோசடி குறித்து ...

Read moreDetails

கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!

கடந்த ஒரு மாதத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT)  தெரிவித்துள்ளது. இணையவழியில் நிதிப் ...

Read moreDetails

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக அனுப்பப்படும் தீங்கிழைக்கும் “apk” கோப்புகள் மூலம் நடத்தப்படும் ஒரு அபாயகரமான புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர். ...

Read moreDetails

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை இணையத்தளங்கள் போன்றன போலி இணையதளங்கள் மற்றும் தீங்கிழைக்கும் தொலைபேசி செயலி ஆகியவற்றை உள்ளடக்கிய நிதி மோசடிக் கும்பலை இலங்கை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். ...

Read moreDetails

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் ...

Read moreDetails

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

தமது வங்கியின் சில ஊழியர்கள் மூன்றாம் தரப்பினருடன் கூட்டுச் சதி செய்து செய்த மோசடியை தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) வெளிப்படுத்தியுள்ளது.  இந்த மோசடி மூலமாக வங்கிக்கு ...

Read moreDetails

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டினர் குழு ஒன்று நேற்றைய (24) தினம் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் 12,600 விஞ்சிய இணையவழி முறைப்பாடுகள்!

2025 ஆம் ஆண்டில் சமூக ஊடக துஷ்பிரயோகம் மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12,650 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர ...

Read moreDetails

ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பல்வேறு நபர்கள் செய்யும் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. ஆன்லைனில் பொருட்களை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist