Tag: SL

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் மே 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், ...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை மற்றும் காற்றின் நிலைமை தொடர்ந்து அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி பலத்த காற்று மழை தொடர்பில் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...

Read moreDetails

வானிலை ஆய்வுத் துறையில் 11 இயந்திரங்கள் செயலிழப்பு!

வானிலை ஆய்வுத் துறையால் நிறுவப்பட்ட 38 தானியங்கி வானிலை அமைப்புகளில் 11 இயந்திரங்களின் ஆயுட்காலம் முடிவடைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல் ...

Read moreDetails

ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெற்செய்கை-விவசாய அமைச்சு!

இவ்வருடம் 15 மாவட்டங்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஹம்பாந்தோட்டை, ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உலக நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி!

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் ...

Read moreDetails

600,000 மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக தகவல்!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு ...

Read moreDetails

ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் தொடர்பில் அறிவிப்பு!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ...

Read moreDetails
Page 21 of 38 1 20 21 22 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist