Tag: SL

ரணிலுக்காக கைகோர்த்த எதிர்க்கட்சியினர்!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணை மேலும் தாமதம்!

கோட்டை நீதவான் நீதிமன்று பகுதியில் மின்வெட்டு  ஏற்பட்டுள்ளதால்  ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின்சாரசபை ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு ...

Read moreDetails

மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது ...

Read moreDetails

பல பகுதிகளில் மீண்டும் மின்சார தடை!

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் ...

Read moreDetails

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும் ஜனாதிபதி அழைப்பு!

இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, ...

Read moreDetails

அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டம்!

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணி ...

Read moreDetails

பேருந்தும்-கொள்கலனும் மோதி விபத்து!

கொழும்பு - வெலிஓய பயணிகள் பேருந்து ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தானது பேருந்தும் - கொள்கலன் லொறியும் மோதியதில்  ...

Read moreDetails

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 280 மில்லியன் ரூபா போதைப்பொருள்!

இலங்கையில்  போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ...

Read moreDetails

காலவரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழகம்!

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 ...

Read moreDetails

விளைவுகளை மட்டுப்படுத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துங்கள்-ஜனாதிபதி!

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ...

Read moreDetails
Page 1 of 38 1 2 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist