Tag: SL

இரத்தினபுரி-கொழும்பு வீதியில் தனியார் பேருந்தில் தீ பரவல்!

இரத்தினபுரி-கொழும்பு வீதியில் மாதம்பே பகுதியில் பயணித்துகொண்டிந்த தனியார் பேருந்து ஒன்று இன்று தீப்பற்றி எரிந்துள்ளது அதன்படி இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த தென் கொரியத் தூதுவர்!

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இ.தொ.காவின் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா முடிவு செய்துள்ளது. அதன்படி இம்முறை இடம்பெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின், நுவரெலியா மாவட்டத்தில் நான் ...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்பில் அமைச்சரவை அறிவிப்பு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தை இலங்கை கடுமையாக நிராகரித்துள்ளதுடன், பொறிமுறையின் அதிகாரங்களை நீட்டிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் உடன்படாததற்கு அமைச்சரவை ...

Read moreDetails

கலால் ஆணையர் பதவியில் மாற்றம்!

கலால் ஆணையர் ஜெனரல் எம். ஜே. .குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நிதியமைச்சராக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது!

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. அதன்படி அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் கூடவுள்ளதுடன் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், வடமேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் ...

Read moreDetails

அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த 200 மில்லியன் வழங்க அனுமதி!

அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த உலக வங்கி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைவாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதியுள்ளது இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார ...

Read moreDetails

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22 ...

Read moreDetails

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமனம்!

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். அரச புலனாய்வுப் பிரிவின் ...

Read moreDetails
Page 2 of 38 1 2 3 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist