Tag: srilanka news

ஜனாதிபதி – டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு1

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று(16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான டிஜிட்டல் ...

Read moreDetails

சட்டவிரோத போதைப்பொருளுடன் இந்திய பிரஜை இலங்கையில் கைது!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜை ஒருவரை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் (16) கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

தேஷபந்து தென்னக்கோன் விசாரணைக்கு அழைப்பு!

தேஷபந்து தென்னக்கோன் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 19 ஆம் திகதி ...

Read moreDetails

ரிஷாட் பதியுதீன் – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் இடையில் விசேட சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை, நேற்றையதினம் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய ...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி!

கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு(16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

தொடருந்து நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

தொடருந்து நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக நேற்று இரவு(16) முதல் பதுளையில் இருந்து புறப்படும் அனைத்து தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 6.30 மணிக்கு ...

Read moreDetails

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்களால் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு ...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(13) வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் ...

Read moreDetails

பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை!

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இடம்பெற்ற ...

Read moreDetails
Page 136 of 138 1 135 136 137 138
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist