Tag: UNHRC
-
ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைபு அல்லது பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிர... More
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அளித்துள்ள 30 பக்கங்களைக் கொண்ட பதிலளிப்பானது, அவருடைய சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட ப... More
-
தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றன. இதை 10 கட்சிகளின் கூட்டு என்று அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால், அந்த 10 கட்சிகளும் எவையெவை? இதில், கஜேந்திரகுமாரின் கட்சி இதுவரையிலும் இணையவில்லை. க... More
-
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையிலேயே... More
-
இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வ... More
-
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை... More
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டுசெல்வதற்கு இந்தியா நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ... More
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு பதினெட்டு நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவானது, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து த... More
-
போர்க் குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கிலேயே ஜெனிவா நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆனால், இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போ... More
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட், இலங்கை தொடர... More
பூச்சிய வரைபில் அவசர மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தி ஐ.நா.வுக்கு மகஜர் அனுப்பிவைப்பு!
In இலங்கை March 1, 2021 9:47 am GMT 0 Comments 228 Views
ஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக
In இலங்கை March 1, 2021 4:45 am GMT 0 Comments 260 Views
தமிழர் கோரிக்கைக்குச் செவிகொடுக்காத முதல் வரைபு: உடனடியாகச் செய்யவேண்டிய காரியம்..
In WEEKLY SPECIAL February 28, 2021 8:14 am GMT 0 Comments 416 Views
இலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை
In ஆசிரியர் தெரிவு February 27, 2021 9:27 am GMT 0 Comments 290 Views
இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடையக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!
In இலங்கை February 27, 2021 6:35 am GMT 0 Comments 601 Views
இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு
In இலங்கை February 26, 2021 1:13 pm GMT 0 Comments 1221 Views
சூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்
In இலங்கை February 25, 2021 9:54 am GMT 0 Comments 466 Views
ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்!
In இலங்கை February 25, 2021 9:54 am GMT 0 Comments 668 Views
அரசாங்கத்தை அச்சுறுத்தவே ஜெனீவா நகர்வு: வடக்கு கிழக்குப் பேரணியும் ஒரு சூழ்ச்சியே- உதய கம்மன்பில
In இலங்கை February 9, 2021 8:22 am GMT 0 Comments 336 Views
மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் – பிரித்தானியா அறிவிப்பு
In இலங்கை January 28, 2021 2:13 pm GMT 0 Comments 994 Views