முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை ...
Read moreDetailsஅமெரிக்காவில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் கல்விக் கடன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். எனவே ...
Read moreDetailsஇலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இதேவேளை வெற்றிடங்களுக்கு ...
Read moreDetailsபலாங்கொடை - கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...
Read moreDetailsநேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் என்று அழைக்கப்படும் பெர்சி அபேசேகர இன்று (திங்கட்கிழமை) காலமாகியுள்ளார். 'பெர்சி அங்கிள்' என அழைக்கப்படும் இவர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று ...
Read moreDetails2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ...
Read moreDetailsஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.