Tag: updats

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ...

Read moreDetails

பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்தார் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை இலஞ்ச ...

Read moreDetails

அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார ...

Read moreDetails

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்குங்குமாறு கோரிக்கை!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வாக்குச் சீட்டு விநியோகம் ...

Read moreDetails

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி ...

Read moreDetails

ஜப்பான் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது ஜப்பான் கடல்சார் தற்காப்புப் ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி, வரும் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை ...

Read moreDetails

சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

லஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ...

Read moreDetails

சிங்கள, தமிழ் புத்தாண்டில் தள்ளுபடி விலையில் உணவுப் பொதி-விசேட அறிவிப்பு!

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் ...

Read moreDetails
Page 15 of 269 1 14 15 16 269
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist