இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு 2023 இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ...
Read moreDetailsமலையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது. அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் - டன்பார்க் ...
Read moreDetailsமாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார் ...
Read moreDetailsநாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, ...
Read moreDetails14 ஆவது "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை" இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண ...
Read moreDetailsஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதற்கமைய ஜனவரி மாத ...
Read moreDetailsஉக்ரைன் - ரஷ்ய தாக்குதல் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை உக்ரைன் ஆரம்பித்துள்ளது. அதன்படி உக்ரைனின் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரில் ரயில், பேருந்து நிலையங்களுக்கு இடையிலான இடிபாடுகளை ...
Read moreDetailsஅணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார். அதன்படி பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். ...
Read moreDetailsகுருணாகல் - தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.