Tag: Weather

மோசமான வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00 ...

Read moreDetails

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட கூட்டம்!

முல்லைத்தீவில் கடந்தசில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails

நிலவும் சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 4155 குடும்பங்களைச் சேர்ந்த 13251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மோசமான வானிலையால் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!

நிலவும் மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00 ...

Read moreDetails

இன்று முதல் குறைவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ தொலைவிலும் நேற்றிரவு ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளையின் பின்னர் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை திருகோணமலைக்கு வடகிழக்கே ...

Read moreDetails

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

மோசமான வானிலை காரணமாக கொழும்பு-கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் நால்வர் உயிரிழப்பு; 230,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் தொடரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான காலநிலை ...

Read moreDetails

மலையக மார்க்கமூடான இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையின் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!

இன்று (27) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 253 மில்லி ...

Read moreDetails
Page 34 of 54 1 33 34 35 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist