Videos

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read more

மன்னாரில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எரிபொருள் கோரி போராட்டம்!

மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் தனித்தனியாக எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரச போக்குவரத்து ...

Read more

யாழில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை மட்டக்களப்பினை வந்தடைந்தது!

யாழ்ப்பாணம்; தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் ஆரம்பமான கதிர்காம பாதையாத்திரை நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பினை வந்தடைந்ததுடன் இன்று காலை கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை ஆரம்பமானது. கடந்த மாதம் 04ஆம் ...

Read more

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் ...

Read more

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரநெருக்கடி ...

Read more

நாடாளுமன்றத்திற்கு வந்த கோட்டாவை வெளியேறக்கோரி சபையில் போராட்டம் !

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானிப்பதற்காக முன்னறிவிப்பு இல்லாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை ...

Read more

வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 08 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து படகு மூலம் தமிழகம் தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற வேளை ராமேஸ்வரம் ...

Read more

இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் உறுதி!

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் ...

Read more

நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால் இராஜினாமா செய்யவும் – ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்!

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி அவரின் இல்லத்திற்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) இரவு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ...

Read more

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை ...

Read more
Page 145 of 447 1 144 145 146 447
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist