கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
2024-05-05
பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.
2024-05-05
ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!
2024-05-05
தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் ...
Read moreயாழ்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் மோட்டார் ...
Read moreகிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு ...
Read moreபண்டாரவளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் நூதன இராஜகோபுர அஷ்டபந்தன நவகுண்டபகஷ பிரதிஷஸ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின் ...
Read moreகாரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது. காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு இன்றைய தினம்(புதன்கிழமை) ...
Read moreபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய ...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது. இன்று காலை ...
Read moreகோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது பொலிஸ் ...
Read moreமன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில் ...
Read moreதேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டி பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான பவனியொன்று நடைபெற்றது. ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.