சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த ...
Read moreஇங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான அஸ்லெஃப், வௌ;வேறு நாட்களில், டிசம்பர் 8ஆம் திகதி ...
Read moreஉடலில் எச்.ஐ.வி தொற்றைத் தடுக்கும் PrEP தடுப்பு மருந்து மிகவும் பயனுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து முழுவதும் 24,000 பேரின் ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் இது ...
Read moreஇங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் ...
Read moreஅரசாங்கத்தின் தேசிய சுகாதாரச் சேவையின் ஊதியச் சலுகையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து, இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 280,000 செவிலியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்களிக்கவுள்ளனர். ...
Read more1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு; அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ...
Read moreஇரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி ...
Read moreஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. முன்னதாக, பெற்றோர் சம்மதம் இருந்தால், 16 அல்லது 17 வயதில் திருமணம் ...
Read moreஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினையால் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.. வேலைநிறுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஜி.எம்.பி.தொழிற்சங்கத்தின் 11,000 க்கும் ...
Read moreஇங்கிலாந்தில் ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை, றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை 48 மணி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.