Dhackshala

Dhackshala

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு...

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

திலினி பிரியமாலி வழக்கு தொடர்பாக மேலுமொருவர் கைது

நிதி மோசடி வழக்கில் கைதாகியுள்ள திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று...

நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – GMOA கோரிக்கை!

இலங்கையில் குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய...

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!

அத்தியாவசிய சேவைகளின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடல்

எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் – லிட்ரோ நிறுவனம்

எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

இலங்கை முதல் 4 மாதங்களில் பெற்றுள்ள கடன் இவ்வருடத்தின் மொத்த அரசாங்க செலவீனத்தைவிட அதிகமாகும் என ஆய்வில் தகவல்!

இலங்கை முதல் 4 மாதங்களில் பெற்றுள்ள கடன் இவ்வருடத்தின் மொத்த அரசாங்க செலவீனத்தைவிட அதிகமாகும் என ஆய்வில் தகவல்!

புதிய வரிகளை விதிக்காமல் அரச பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திடம் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும் என விசேட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும்...

கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

எல்லையில் அமைதி நிலவினால் தான் உறவு மேம்படும் – ஜெய்சங்கர்

ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு பயணம்

மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்...

‘இம்ரான் கானை கொல்லவே வந்தேன்’- துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம்!

‘இம்ரான் கானை கொல்லவே வந்தேன்’- துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும் இம்ரான் கான் மக்களை...

காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் நிறைவடையும் – நீதியமைச்சு

காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதியில் முடிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள்  அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி...

Page 32 of 534 1 31 32 33 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist