Tag: SLPP

பொதுஜன பெரமுனவின் பலம் நாளுக்கு நாள் அதிகரிப்பு : சாகர காரியவசம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து ...

Read more

அதிகாரப் பரவலாக்கலைவிட மாகாணசபைத் தேர்தலே முக்கியம் : ஜி.எல். பீரிஸ்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேசும் முன்னர், மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் ...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : திஸ்ஸ அத்தநாயக்க!

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ...

Read more

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதில்லை : பொதுஜன பெரமுன உறுதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read more

பிரிவினைவாதிகளின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை : ரஞ்சித் பண்டார!

நாட்டில் பிரிவினை வேண்டும் என்று கோரும் தரப்புக்களின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read more

வைத்தியசாலை உயிரிழப்புக்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் : பொதுஜன பெரமுன!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ...

Read more

வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை?

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் ...

Read more

பொருளாதார வளர்ச்சியை தனிப் பெறுமானத்திற்கு கொண்டு வர நடவடிக்கை : அமைச்சர் நளின்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ...

Read more

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவும் – SLPPஇன் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கத் தவறினால் மனசாட்சிப்படி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ...

Read more
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist