Tag: UN Human Rights Council
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த அறிக்கையை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனி... More
-
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த கோரும் வகையில், ஜெனீவாவில் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலை... More
-
அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் த... More
-
மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் தளபதியை நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். மாலியில் ஐக்கியநாடுகள் அமைதிப்படை... More
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30:1, 34:1 தீர்மானங்களை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கி முன்னோக்கி செயற்படுமாறு பிரித்தானியா, இலங்கையை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன... More
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் என தேச பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ... More
-
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் தொடரும் இனக்குழுக்களுக்கு இடையிலான வன்முறை தொடர்பில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாலியின் மொப்டி பிராந்தியத்தில் தொடரும் வன்முறை காரணமாக இவ்வாண்டில் இதுவரை சுமார் 300 பே... More
-
தென்மேற்கு சிரியாவின் தெரா மாகாணத்தில் சுமார் 45,000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இத்தொகை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சிரியாவில் தொடரும் வான்வழி தாக்குதல்கள் தொடர்பில், தற்போது நட... More
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் இலங்கைக்கான சர்வதேச அழுத்தம் தொடரும் என்று அரசியல் விமர்சகரான ஜெஹான் பெரேரா தெரிவித்தார். மேலும், இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வாக்கெடுப்பின் ஊடாக மட்டுமே தோற்கடிக... More
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சைய்ட் ராட் அல் ஹூசைன், ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஹீஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கையின் நல்லிணக்க நடவ... More
-
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாதென்றும், ஐ.நா. பாதுகாப்புச் சபையினாலேயே அதனைச் செய்ய முடியுமென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவ... More
-
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, ஐ.நா. சபையின் துறைசார் நிபுணர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அதன் மூலம் இலங்கைக்கு மேலும் அழு... More
-
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரபு நசெபி தெரிவித்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஐ.நா.வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் பக்க அமர்வாக நேற்று (செவ்வாய்க்கிழமை... More
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தாம் அளித்த வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான கால அட்டவணையை இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவில் உள்ள இய... More
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் சிங்கள பிரதிநிதிகளுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. புலம்பெயர் சிங்கள அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த அமர்வு இடம்பெற்றுள... More
-
இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்றை (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளா... More
-
சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை க... More
-
இலங்கையின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ள நான்கு விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடைதாக அமுல்படுத்தப்படும் பட்சத்திலேயே அது வெற்றியடையுமென ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனி... More
-
ஜெனிவாவிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமக்கு திருப்தி கொள்ள முடியாதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெ... More
இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!
In ஆசிரியர் தெரிவு February 20, 2019 6:44 am GMT 0 Comments 493 Views
பிரித்தானியா தலைமையில் ஜெனீவாவில் பிரேரணை!- இலங்கைக்கு நெருக்கடி
In ஆசிரியர் தெரிவு February 13, 2019 7:09 am GMT 0 Comments 337 Views
கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு!
In இலங்கை January 19, 2019 11:41 am GMT 0 Comments 427 Views
சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியை திருப்பியழைக்க நடவடிக்கை – இராணுவத்தளபதி
In இலங்கை October 21, 2018 10:56 am GMT 0 Comments 375 Views
ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதை துரிதப்படுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தல்!
In இலங்கை September 15, 2018 5:14 am GMT 0 Comments 540 Views
ஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்: தேச பற்றுள்ள தேசிய இயக்கம்
In இலங்கை August 18, 2018 4:14 am GMT 0 Comments 1053 Views
மாலியில் தொடரும் வன்முறை: ஐ.நா. கரிசனை
In உலகம் July 18, 2018 5:37 am GMT 0 Comments 621 Views
சிரியா தொடர்பில் ஐ.நா.வில் அதிர்ச்சித் தகவல்
In உலகம் June 27, 2018 3:45 am GMT 0 Comments 493 Views
இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் தொடரும்: ஜெஹான் பெரேரா
In இலங்கை June 21, 2018 4:33 am GMT 0 Comments 511 Views
இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியைச் சந்தித்தார் மனித உரிமை ஆணையாளர்!
In இலங்கை May 19, 2018 9:27 am GMT 0 Comments 675 Views
ஐ.நா. பாதுகாப்புச் சபையே பிரச்சினைக்குத் தீர்வு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
In இலங்கை March 22, 2018 8:19 am GMT 0 Comments 1135 Views
இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடிகள்!
In இலங்கை March 21, 2018 2:50 pm GMT 0 Comments 961 Views
பிரித்தானிய பிரபுவின் தகவல்கள் பொய்யானவை! – ஐ.நா.வில் வெடித்த சர்ச்சை
In இங்கிலாந்து March 21, 2018 11:28 am GMT 0 Comments 661 Views
கால அட்டவணையை இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
In இலங்கை March 21, 2018 9:33 am GMT 0 Comments 605 Views
ஐ.நா.வை வெளியேற்றி தமிழர்களை கொன்றீர்கள்! – ஜெனீவாவில் வாக்குவாதம்
In இலங்கை March 21, 2018 4:17 am GMT 0 Comments 1908 Views
இலங்கை குறித்த அறிக்கை ஐ.நா.-வில் நிறைவேற்றம்!
In இலங்கை March 20, 2018 4:30 am GMT 0 Comments 803 Views
நீதிப்பொறிமுறையிலிருந்து விலகிய இலங்கை அரசாங்கம்! – ஜெனீவாவில் விவாதம்
In இலங்கை March 15, 2018 10:07 am GMT 0 Comments 912 Views
நிலைமாறுகால நீதிப் பொறிமுறை எப்போது வெற்றியளிக்கும்? – பப்லோ கருத்து
In இலங்கை March 6, 2018 6:53 am GMT 0 Comments 397 Views
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தன் அதிருப்தி
In இலங்கை March 5, 2018 7:07 am GMT 0 Comments 580 Views