• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
April 1, 2021
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 1
A A
0
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் !!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் முன்மொழியப்பட்ட குறித்த தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு நேரத்தில் அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழு , சபாநாயகர் நியமித்த ஆறு மாதங்களுக்குள் குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு, தற்போதுள்ள தேர்தல் முறைமை மற்றும் அதன் கட்டமைப்பின் குறைபாடுகளை அடையாளம் காணவும், திருத்தங்களையும் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: நாடாளுமன்றத் தெரிவுக்குழு
Share12Tweet8Send

Related Posts

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில்!
இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில்!

April 19, 2021
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!
இலங்கை

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!

April 19, 2021
அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி!
இலங்கை

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி!

April 19, 2021
இலங்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி

April 19, 2021
இரண்டாவது டோஸ் குறித்து உண்மையான நிலைமையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்
இலங்கை

இரண்டாவது டோஸ் குறித்து உண்மையான நிலைமையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

April 19, 2021
மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!
இலங்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

April 19, 2021
Next Post
தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டமைக்கு நன்றி – ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டமைக்கு நன்றி - ரஜினிகாந்த்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

April 19, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில்!

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில்!

April 19, 2021
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!

April 19, 2021
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கான வயது வரம்பில் மாற்றம்!

April 19, 2021

Recent News

20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

April 19, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில்!

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில்!

April 19, 2021
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!

April 19, 2021
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கான வயது வரம்பில் மாற்றம்!

April 19, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.