• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

கொரோனா வைரஸ் : உலக நாடுகளை முந்திய இந்தியா!

Krushnamoorthy Dushanthini by Krushnamoorthy Dushanthini
2021/04/22
in இந்தியா, முக்கிய செய்திகள்
71 1
A A
0

Indonesian women ride a motorcycle past a coronavirus-themed mural in Jakarta, Indonesia, Wednesday, Dec. 23, 2020. Indonesia has reported more cases of the virus than any other countries in Southeast Asia and second in Asia only to India. (AP Photo/Dita Alangkara)

31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நாள் ஒன்றில் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனளர். இது கடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட   தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 24 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 34 இலட்சத்து 49 ஆயிரத்து 406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 2 இலட்சத்து 29 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 84 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக பெருமளவான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதிகளவானோர் மரணத்தின் விழிம்பில் நிற்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்தியாவின் பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த ஊரடங்கு காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகள் மாத்திரம் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த சூழ்நிலையில், கூலி வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தேர்தல் காலத்திற்கு பிறகு வேகமெடுத்துள்ள நிலையில், மத்திய அரசு இதனை முறையாக கையாளவில்லை எனவும், சரியான திட்டமிடல்கள் அரசிடம் இல்லை எனவும் பெரும்பாளான சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: இந்தியாகொரோனா வைரஸ்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும்!
இலங்கை

எரிபொருள் பற்றாக்குறையானது O/L பரீட்சையை பாதிக்கும் என எச்சரிக்கை

2022-05-20
கஜேந்திரகுமாரின் விமர்சனங்கள் அநாகரிகமானது – என்.ஸ்ரீகாந்தா 
இலங்கை

கஜேந்திரகுமாரின் விமர்சனங்கள் அநாகரிகமானது – என்.ஸ்ரீகாந்தா 

2022-05-20
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி
இலங்கை

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

2022-05-20
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், மக்களின் ஏமாற்றம் நியாயமானது – அலி சப்ரி
இலங்கை

நான் மக்களுடன் யுத்தம் செய்ய வரவில்லை – அலி சப்ரி

2022-05-20
இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
இந்தியா

கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை

2022-05-20
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!
இலங்கை

உடன் அமுலுக்கு வரும் வகையில் கேன்கள், கொள்கலன்கள், போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது!

2022-05-20
Next Post
இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு நடவடிக்கை!

இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
edit post
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
edit post
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
edit post
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
edit post
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
edit post
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் குறித்து CIDயில் நாமல் வாக்குமூலம்!

2022-05-20
edit post
டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்

2022-05-20
edit post
காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் – 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

9ஆம் திகதி பதிவான வன்முறைச் சம்பவங்கள் – உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் குறித்து ஆராய்வு!

2022-05-20
edit post
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

கோட்டா கோ கம மீதான தாக்குதல் – விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல்

2022-05-20
edit post
நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

2022-05-20

Recent News

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் குறித்து CIDயில் நாமல் வாக்குமூலம்!

2022-05-20
டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்

2022-05-20
காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் – 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

9ஆம் திகதி பதிவான வன்முறைச் சம்பவங்கள் – உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் குறித்து ஆராய்வு!

2022-05-20
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

கோட்டா கோ கம மீதான தாக்குதல் – விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல்

2022-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.