• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு நகரில் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா- விடுதிக்கு பூட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 நாட்களில் 91 பேருக்கு கொரோனா!

shagan by shagan
2021/05/01
in இலங்கை
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதுடன். கொரோனா 3 வது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 தினங்களில் 91 பேருக்கு தொற்றுதிகண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 1073 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ( வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கொரோனா மாவட்ட தடுப்பு செயணி கூட்டத்தினையடுத்து இடம்பெறற ஊடகவியலாள் மாநாட்ல் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த வியாழக்கிழமை திகதி காலை 6 மணியில் இருந்து நேற்று  24 மணித்தியாலத்தில்  வாழைச்சேனை பிரதேச சுகாதார பிரிவில் 20 பேருக்கும் அதில் ஒரு பிரபல்யமான ஹொட்டலில் பணியாற்றுகின்ற 18 பேருக்கும்.

மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக 27 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 1073 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை மூன்றாவது கொரோனா அலையானது  ஏப்பிரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 9 நாட்களில் 91 நோயாளிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளதுடன் இது முதல் இரண்டு அலைகளைப் போல் அல்லாது குணம் குறிகளுடன் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர் இதனால் அவர்களுக்கு ஒட்சிசன் தேவைப்படும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரடியனாறு, பெரியகல்லாறு. காத்தான்குடி ஆகிய 3 வைத்தியசாலைகளை கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியுள்ளோம். இருந்தபோதும் வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு நோயாளிகளை அனுமதிப்பதால் 75 வீதமான கட்டில்கள் நிரப்பப்பட்டுள்ளது

எனவே வரும்காலத்தில் எமது மாவட்டதிலுள்ள நோயாளிகளை வேறு மாவட்டத்திற்கு அனுமதிக்க வேண்டியுள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் 18 பேர் அனுமதிக்க ப்பட்டுள்ளனர் அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒட்சிசன் வழங்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சையளிக்கும் 4 வைத்தியசாலையாக வாகரை வைத்தியசாலையை மாற்றுவதற்கான நடவடிக்கை  இடம்பெற்று வருகின்றது  அது ஒருவாரத்தில் திறக்கப்படும்.

அதேவேளை தொடர்ந்தும் 94 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளதுடன் 970 பேர் குணமடைந்து வெளியேறி வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்றார்.

Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சாதனை
அம்பாறை

சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சாதனை

2023-09-28
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!
இலங்கை

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

2023-09-28
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!
இலங்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!

2023-09-28
உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

2023-09-28
வவுனியாவில் பனைசார் பொருட்கள் உற்பத்தி கண்காட்சி
இலங்கை

வவுனியாவில் பனைசார் பொருட்கள் உற்பத்தி கண்காட்சி

2023-09-28
பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2023-09-28
Next Post
இந்தியாவுக்கு 2ஆவது முறையாகவும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது இங்கிலாந்து

இந்தியாவுக்கு 2ஆவது முறையாகவும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது இங்கிலாந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

2023-09-13
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சாதனை

சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சாதனை

2023-09-28
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

2023-09-28
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!

2023-09-28
உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

2023-09-28
வவுனியாவில் பனைசார் பொருட்கள் உற்பத்தி கண்காட்சி

வவுனியாவில் பனைசார் பொருட்கள் உற்பத்தி கண்காட்சி

2023-09-28

Recent News

சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சாதனை

சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சாதனை

2023-09-28
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

2023-09-28
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!

2023-09-28
உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

2023-09-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.