• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணப் பொதி!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணப் பொதி!

Dhackshala by Dhackshala
2021/06/04
in இலங்கை, பிரதான செய்திகள்
89 1
A A
0
43
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதோச நிவாரணப் பொதி ‘சஹான் மல்ல’ வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன, தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகள் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் என தெரிவித்தார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் மூலம் நிவாரணப் பொதிகளை வழங்க பல வாகனங்கள் வழங்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் அதிக ஆபத்து மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே கொழும்பு மாவட்டத்திலும் இன்று முதல் கம்பஹா மாவட்டத்துக்கும் சதோச நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பத்து அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களைக் கொண்ட தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகள், பயணக்கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Tags: 1000 ரூபாய் நிவாரணப் பொதிகொரோனா வைரஸ்
Share20Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர் !
இலங்கை

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர் !

2023-10-04
சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்
இலங்கை

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

2023-10-04
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது
இலங்கை

மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

2023-10-04
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ!
இலங்கை

எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு – முழு விபரம் இதோ !

2023-10-04
பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்
இலங்கை

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

2023-10-04
யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!
இலங்கை

10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நீதிமன்றம்

2023-10-04
Next Post
இரத்தினபுரி மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக கண்டெடுப்பு- தேடுதல் பணி தீவிரம்

இரத்தினபுரி மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக கண்டெடுப்பு- தேடுதல் பணி தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

2023-09-13
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2023-09-28
செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

2023-09-28
இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர் !

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர் !

2023-10-04
சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

2023-10-04
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

2023-10-04
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ!

எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு – முழு விபரம் இதோ !

2023-10-04
பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

2023-10-04

Recent News

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர் !

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர் !

2023-10-04
சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

2023-10-04
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

2023-10-04
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ!

எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு – முழு விபரம் இதோ !

2023-10-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.