• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானில் வீதிக்கு இறங்கும் வேலையற்ற இளைஞர், யுவதிகள் – பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!

பாகிஸ்தானில் வீதிக்கு இறங்கும் வேலையற்ற இளைஞர், யுவதிகள் – பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/10/26
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கட்சியான பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 31ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி தலைமையிலான அரசாங்கம் பணவீக்கம், வேலையின்மை மற்றும் மக்கள் மீது பாரிய கடன் சுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக்கின் தனது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானில் மில்லியன் கணக்கானவர்கள் வேலையில்லாது திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு பதிலீடாக 10 மில்லியன் வரையிலான புதிய வேலைகளை உருவாக்கி வழங்குவதாக கூறினார்.

ஆனால் அவரால் அவ்விதமான செயற்பாட்டை முன்னெடுக்க முடியவில்லை. நாட்டிலிருந்து மிகத் திறமையான, தொழில் வான்மையாளர்கள் வெளியேறுவதால் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி தவறான கொள்கைகளால் பொருளாதார நிலைமைகள் மிகமோசடைந்து விளிம்புக்கு வந்துள்ளது.

ஆகவே இளைஞர்கள் நம்பிக்கையை இழக்காமல், அநீதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பாகிஸ்தானை ஒரு நலன்புரி இஸ்லாமிய நாடாக மாற்றும் எமது நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இளையவர்கள் அனைவரும் ஒருங்கிணையுமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சியின் தலைவர், கடந்த மூன்று வருடங்களில் மாபியாக்களுக்கு மட்டுமே நாட்டில் வசதிகளை வழங்கியுள்ளார்.

இதனால் அத்தரப்பினர் பில்லியன் கணக்கில் சம்பாதித்துள்ளனர். இந்த மாபியாக்கள், பிரதமரைச் சூழந்துள்ள குழு உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு வாய்ப்புக்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது நியாயமான விசாரணை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களில் தங்கள் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு வசதியாகவே பிரதமரின் விசாரணைப் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பனாமா மற்றும் பண்டோரா கசிவுகளில் உள்ளவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் ஒவ்வொரு கட்டமைப்புக்களிலும் மக்களுக்காக போராடுகின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். ஆகவே, அடுத்த தேர்தலில் எமக்கு வாக்களிப்பதன் ஊடாகவே நிலைமைகளை மாற்றலாம் என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கின்றது – ஹேமந்த ஹேரத்

Next Post

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!

Related Posts

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஆசியா

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
Next Post
ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!

மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது  – ச.சுகிர்தன்

மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது - ச.சுகிர்தன்

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

0
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-02

Recent News

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.