கொரோனா தொற்று உறுதியான மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,884 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,884 ஆக உயர்ந்துள்ளது.
© 2021 Athavan Media, All rights reserved.