• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவில் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி – தமிழகத்தில் மட்டும் 117 பேருக்கு தொற்று!

Dhackshala by Dhackshala
2022/01/02
in இந்தியா, முக்கிய செய்திகள்
75 0
A A
0
ஒமிக்ரோன் பரவல் : மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்!
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் ஒரே நாளில் 94 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலைவரப்படி இந்தியா முழுவதும் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அத்தோடு, 23 மாநிலங்களில் ஒமிக்ரோன் பரவி இருப்பதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமிக்ரோன் தொற்று  கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் 460 பேரும் டெல்லியில் 351 பேரும் குஜராத்தில் 136 பேரும் கேரளாவில் 109 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ராஜஸ்தானில் 69 பேரும் தெலுங்கானாவில் 67 பேரும் தமிழகத்தில் 117 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகாவில் 64 பேரும் அரியானாவில் 63 பேரும் ஆந்திராவில் 16 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், ஒமிக்ரோனை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags: ஒமிக்ரோன்சுகாதாரத்துறை
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
இலங்கை

இலஞ்ச ஊழல் வழக்கு: ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்லத் தடை

2022-08-09
அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?
இலங்கை

9 வருடங்களின் பின்னர் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு !

2022-08-09
ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக சமன் ரத்னப்பிரிய நியமனம்
இலங்கை

நீதிமன்ற உத்தரவை மீறவில்லை – சமன் ரத்னபிரிய

2022-08-09
எரிபொருளின் தரம் குறித்து சோதனை… மீறினால் உரிமம் இரத்து!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கான புதிய எரிபொருள் அட்டை!

2022-08-09
பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டுவருகின்றது அரசாங்கம்
இலங்கை

பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டுவருகின்றது அரசாங்கம்

2022-08-09
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி
இலங்கை

40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க IMF கோரிக்கை என்ற செய்திகளில் உண்மையில்லை – ஹர்ஷ

2022-08-09
Next Post
அக்கரப்பத்தனையில் விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதம்

அக்கரப்பத்தனையில் விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

2022-07-08
கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

இலஞ்ச வழக்கு: ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்லத் தடை

2022-08-09
ஆயிரம் ரூபாவுக்கான வர்த்தமானி ரத்து!

ஆயிரம் ரூபாவுக்கான வர்த்தமானி ரத்து!

2022-08-09
பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

2022-08-09
ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

2022-08-09
அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

2022-08-09

Recent News

கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

இலஞ்ச வழக்கு: ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்லத் தடை

2022-08-09
ஆயிரம் ரூபாவுக்கான வர்த்தமானி ரத்து!

ஆயிரம் ரூபாவுக்கான வர்த்தமானி ரத்து!

2022-08-09
பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

2022-08-09
ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

2022-08-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.