• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா இடைதங்கல் முகாம்களை திறக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம் – ஜி.சுகுணன்  

கொரோனா இடைதங்கல் முகாம்களை திறக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம் – ஜி.சுகுணன்  

shagan by shagan
2022/01/18
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புது வருடம் ஆரம்பமானதில் இருந்து மூவர்  கொரோனா தொற்று நோயின் காரணமாக இதுவரை  மரணமாகியுள்ளதாகவும் அதிகளவான மாணவர்களும் தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  தற்காலிகமாக எமது பிராந்தியத்தில் மூடப்பட்ட கொரோனா சிகிச்சை இடைதங்கல் முகாம்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன்   தெரிவித்தார்.

கொரோனா நிலை தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தமையால் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதுடன் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு  கொரோனா தொற்று நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த 2021 இறுதிக் காலப்பகுதியில் கல்முனைப் பிராந்தியம் இலங்கையில் மிகவும் பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்  பொதுமக்களுக்கான தடுப்பூசி பிராந்தியத்தில் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்ததுடன்  பொதுமக்கள் சுகாதார சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டு வந்தன.

பொது நிகழ்வுகளில் அதிகமானவர்கள் கலந்து கொள்வதும் நீண்ட விடுமுறை காரணமாகவும்  முகக்கவசம் அணியாமல் அலட்சியம் செய்யும் நிலையும்  என்பன அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது மூன்று  மரணங்கள் சம்பவித்துள்ளன.

மரணித்தவரில் ஒருவர் 58 வயதுடைய பெண்மணி சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர். அடுத்தவர் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்த மாதவன்  வீதியில் வசித்து வந்தவர் இவருக்கு 74 வயதாகும்.

இதில் மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்மணி எதுவித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் கல்முனையை சேர்ந்தவர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் இவர் கொவிட் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.அத்துடன் நிந்தவூர் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரும் கடந்த ( திங்கட்கிழமை) மாரடைப்பு காரணமாக  உயிரிழந்துள்ளார்.

மேலும்  மேற்படி மூவரின் மரணத்தை தொடர்ந்து எமது பிராந்தியத்தில் ஒமிக்ரோன் கொரோனாவின் திரிவு பரவல் அடைவது குறித்து அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஒமிக்ரோன் பரவல்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நீண்ட விடுமுறைகள் மக்கள் சுகாதார நடைமுறைகளை கவனிக்காமை அத்துடன் சுகாதார துறையும் மிக இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை கவனிக்க முடியாத சூழ்நிலையும் இந்த பரவல் தொடர்வதற்கு காரணமாக அமைகின்றது.அத்துடன் இரு வாரங்களில் இதன் தாக்கம் அதிகரிப்பதற்கு சந்தர்ப்பமும் உள்ளது.

எனவே மக்கள் முகக்கவசம் அணிதல் ஒன்றுகூடுவதை தவிர்த்தலும் நன்று.இது தவிர அதிகமாக தொற்றுக்குள்ளானவர்கள்  தடுப்பூசிகளை ஏற்ற தவறியவர்களாவர்.தற்போது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா 3 ஆவது தடுப்பு மருந்தினை எடுத்துக்கொள்வதில் மக்கள் அதீத அக்கறை  எடுப்பீர்களாயின் இந்நோய் தாக்கத்தில் இருந்து தங்களையும் குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்.மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கையினை ஸ்தம்பிதமடைய இடமாளிக்காமல் ஒன்றுபட்டு நாம் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்பு பரவல் அடைவதற்கும் சந்தரப்பம் உள்ளமையினால் இதனை தடுக்க மக்கள் எமக்கு ஒத்துழைப்புகளை தந்தால் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பி  அனைவரும் விடுதலையை பெற முடியும்.எமது பிராந்தியத்தில் அதிகளவான மாணவர்களும் தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் மூவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஏலவே கொரோனா இடைதங்கல் முகாம்களை தற்காலிகமாக மூடியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.இவ்விடைத்தங்கல் முகாம்களில்  மருதமுனை பாலமுனை அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை என்பன உள்ளடங்குகின்றது.

மீண்டும் இவ்வாறான இடைதங்கல் முகாம்களை திறக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உயர்தர மற்றும் ஏனைய பரீட்சைக்கு முகம் கொடுக்கும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுமிடத்து அட்டாளைச்சேனை ஆயுள்வேத வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை இடைத்தங்கல் முகாமில் இருந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

Next Post

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும் – கப்ரால்

Related Posts

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!
இலங்கை

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!
மலையகம்

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!
இலங்கை

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2025-12-01
யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!
இலங்கை

யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

2025-12-01
Next Post
பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும் - கப்ரால்

யாழ் . போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைக்கப்பட்டது!

யாழ் . போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைக்கப்பட்டது!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

கோட்டாவின் உரையில் ஏமாற்றம் : தேநீர் விருந்துபசார நிகழ்வினை புறக்கணித்த கூட்டமைப்பு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

0
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

0
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

0
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

0
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01

Recent News

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.