நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும், மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த அனுமதிக்கப்படமாட்டாதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும், மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த அனுமதிக்கப்படமாட்டாதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
© 2026 Athavan Media, All rights reserved.