• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வசந்த காலத்தில் 5 சதவீத விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக டெஸ்கோ அறிவிப்பு!

வசந்த காலத்தில் 5 சதவீத விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக டெஸ்கோ அறிவிப்பு!

Anoj by Anoj
2022/02/07
in இங்கிலாந்து
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏப்ரலில் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எரிசக்தி விலைகள் மற்றும் வரி அதிகரிப்புகளால் உந்தப்பட்ட வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில், பிரித்தானியாவின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோ, வசந்த காலத்தில் 5 சதவீத விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக எச்சரித்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் டெஸ்கோவின் தலைவராக இருந்துவரும் ஜோன் ஆலன், உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மோசமான நிலை இன்னும் வரவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உணவு என்பது வீட்டுச் செலவில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியாகும், இது சுமார் 9 சதவீதம் மட்டுமே, கடந்த அரை நூற்றாண்டில் அந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

ஆனால் நிச்சயமாக, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய வீதமாகும். கடினமாக இருப்பவர்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய முடியும் என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் கடந்த காலாண்டில் டெஸ்கோவில் உணவு விலை பணவீக்கம் 1 சதவீதம் மட்டுமே என்றாலும், எரிசக்தி விலைகள் உயர்வதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்; எரிசக்தி விலைகள் உயர்வதால் எங்கள் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, பணவீக்க தூண்டுதல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அதை ஈடுகட்ட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்’ என கூறினார்.

வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக எரிசக்தி கட்டணங்கள் மீதான வட் வரியை அரசாங்கம் குறைக்கும் வாய்ப்பை வணிகச் செயலர் குவாசி குவார்டெங் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து வங்கியின் ஆளுநரான ஆண்ட்ரூ பெய்லி, ஏப்ரல் மாதத்திற்குள் பணவீக்கம் சுமார் 7 சதவீதம் உயரக்கூடும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு அது இயல்பு நிலைக்குத் திரும்பாது என்றும் எச்சரித்தார்.

‘கடந்த இலையுதிர்காலத்தில், வசந்த காலத்தில் உணவு விலைகள் சுமார் 5 சதவீதம் உயரும் என்று நான் கணித்தேன்’ எனவும் ஆலன் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை, டிசம்பரில் 2.4 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜனவரியில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

Related

Tags: உணவுப் பொருட்கள்டெஸ்கோபணவீக்க தூண்டுதல்வசந்த காலம்வாழ்க்கைச் செலவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

65 மில்லியன் செலவில் பட்டிப்பளை பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம்!

Next Post

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

Related Posts

ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !
இங்கிலாந்து

இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !

2025-11-29
இங்கிலாந்து 900 பவுண்ட்ஸ் மதிப்புள்ள அலங்கார பொம்மை களவு – வெளியான cctv காணொளி!
இங்கிலாந்து

இங்கிலாந்து 900 பவுண்ட்ஸ் மதிப்புள்ள அலங்கார பொம்மை களவு – வெளியான cctv காணொளி!

2025-11-28
Next Post
அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி - சார்ள்ஸ் குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் சிரமம்!

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் சிரமம்!

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாட்டில் இன்றும் மின்வெட்டு? - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01

Recent News

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.