• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காங்கேசன்துறையில் வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

செம்மலை கடலில் நீராடச் சென்ற நிலையில் மாயமான மூன்றாவது இளைஞனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/14
in இலங்கை, முல்லைத்தீவு, வட மாகாணம்
95 0
A A
0
42
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – செம்மலை கடலில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த மூன்றாவது இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள், கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அளம்பில் பகுதியைச் சேர்ந்த 22, 26 மற்றும் 29 வயதுடைய மூவரே இவ்வாறு காணாமல்போயிருந்தனர்.

இதையடுத்து, பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் கீழுள்ள மீனவ அமைப்பினர் இணைந்து அவர்களைத் தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி 22 மற்றும் 26 வயதுடைய இரண்டு சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

பின்னர், மூன்றாவது இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அவரது சடலம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட இரண்டு இளைய சகோதரர்களின் சடலங்களுடன், மூத்த சகோதரனின் படத்தை தாங்கியவாறு இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், 29 வயதான குறித்த இளைஞனின் சடலம் கற்பாறையில் சிக்குண்டு இருந்த நிலையில், இன்று மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – விடுக்கப்பட்டது எச்சரிக்கை

Next Post

9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது!

Related Posts

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-07-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

12 ஆண்டுகளுக்குப் பின் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுர உயர் நீதிமன்றம் உத்தரவு!

2026-07-22
அமைச்சர் விஜித ஹேரத் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்!
இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்!

2026-07-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகனுக்கு தடுப்புக் காவல் உத்தரவு!

2026-07-22
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-22
9 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கை ஏற்றுமதி வருவாய்! 
இலங்கை

9 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கை ஏற்றுமதி வருவாய்! 

2026-07-22
Next Post
9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது!

9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது!

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

பணத்தை அச்சிடுவது எனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் – ரணில்!

பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றார் ரோஹிணி கவிரத்ன!

பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றார் ரோஹிணி கவிரத்ன!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

0
இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் குறைந்த விகிதத்தை எட்டியது – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!

இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் குறைந்த விகிதத்தை எட்டியது – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!

0
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

பேருந்துக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு பவுண்ட்ஸாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு !

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

12 ஆண்டுகளுக்குப் பின் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுர உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

2026-07-22
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-07-22
இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் குறைந்த விகிதத்தை எட்டியது – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!

இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் குறைந்த விகிதத்தை எட்டியது – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!

2026-07-22
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

பேருந்துக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு பவுண்ட்ஸாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு !

2026-07-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

12 ஆண்டுகளுக்குப் பின் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுர உயர் நீதிமன்றம் உத்தரவு!

2026-07-22

Recent News

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

2026-07-22
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-07-22
இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் குறைந்த விகிதத்தை எட்டியது – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!

இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் குறைந்த விகிதத்தை எட்டியது – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!

2026-07-22
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

பேருந்துக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு பவுண்ட்ஸாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு !

2026-07-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.