பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா இன்று மிகச் சிறப்பாக இடப்பெற்றது. குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயவருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில்...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகள் அரச காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கலந்துரையாடல் நேற்று...

Read moreDetails

ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்தினார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார். அப்பகுதிமக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக குறித்த...

Read moreDetails

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

முல்லைத்தீவு மாவட்டசெயலாளருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் 16 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாடு,...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து வருகின்றது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு நேற்றையதினம் முள்ளியவளை கமநல...

Read moreDetails

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராம மக்கள், 2009 ஆம் ஆண்டு முதல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி இன்று 12ஆவது நாளாகவும்...

Read moreDetails

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வன்னிமாவட்ட...

Read moreDetails

காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று...

Read moreDetails

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails
Page 1 of 40 1 2 40
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist